Wednesday, June 30, 2021

CM on Revampment of Tamil Nadu Minorities Commission

 தமிழ்நாடு சிறுபான்மையினர்‌ ஆணையம்‌ திருத்தியமைப்பு மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவிப்பு.

Statement of the Honble Chief Minister on revampment of Tamil Nadu Minorities Commission.

தமிழ்நாட்டில்‌ வாழும்‌ மதம்‌ மற்றும்‌ மொழிவாரியான சிறுபான்மையினரின்‌ நலன்களைப்‌ பேணிக்‌ காத்திடவும்‌, அவர்களின்‌ உரிமைகளைப்‌ பாதுகாக்கவும்‌, கடந்த 1989ஆம்‌ ஆண்டு, டிசம்பர்‌ திங்கள்‌ 13ஆம்‌ நாள்‌ அன்று, அப்போதைய முதலமைச்சர்‌ முத்தமிழ்‌ அறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ ஆணையம்‌ அமைக்கப்பட்டது. அதற்குப்‌ பிறகு, கடந்த 2010ஆம்‌ ஆண்டு, மீண்டும்‌ முத்தமிழ்‌ அறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ ஆணையச்‌ சட்டம்‌, 2010 (&௦( 21 ௦4 2010)- இன்படி, சட்டபூர்வ அதிகாரம்‌ பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.


தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்‌ ஆணையம்‌, சிறுபான்மையினரின்‌ கல்வி, சமூக மற்றும்‌ பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ திருத்தியமைத்து, அதன்‌ தலைவராக திரு. எஸ்‌. பீட்டர்‌ அல்போன்ஸ்‌ அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்‌. திரு. எஸ்‌.பீட்டர்‌ அல்போன்ஸ்‌ அவர்கள்‌ கடந்த 1989 மற்றும்‌ 1991ல்‌ நடந்த சட்டமன்றத்‌ தேர்தல்களில்‌ தென்காசி சட்டமன்றத்‌ தொகுதியிலிருந்தும்‌, கடந்த 2006ஆம்‌ ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்‌ தேர்தலில்‌ கடையநல்லூர்‌ சட்டமன்றத்‌ தொகுதியிலிருந்தும்‌ சட்டமன்ற உறுப்பினராகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்‌ ஆவார்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9.

Tuesday, June 29, 2021

Police Training College Auditorium For Rent in Chennai

POLICE TRAINING COLLEGE, ASHOK NAGAR, CHENNAI

AUDITORIUM FOR RENT


Location:

No.2, Dr.Natesan  Salai, Police Training College complex,

Ashok Nagar, Chennai- 600 083.

Who can avail the facility:

  • State government department
  • The Government of India
  • Central/State public sector undertaking
  • Quasi-Government
  • Educational institutions
  • Non-religious and Non-government organization


Contact us for reservation:

Principal / Superintendent of Police,

Police Training College, Ashok Nagar, Chennai.

Telephone No: 044-24853434, 9498177587, 9840085788.

E-mail id: ptecni@gmail.com 

Monday, June 28, 2021

CM handed over the keys of houses built by YMCA to the victims of Cyclone Gaja.

 Honble Chief Minister handed over the keys of houses built by YMCA to the victims of Cyclone Gaja.



D.O of Requesting to Increase the Allocation of Vaccines to Tamil Nadu

 Text of the D.O. Letter No.800/CMO/2021, Dated 28.6.2021 of Thiru M.K. Stalin, Hon’ble Chief Minister of Tamil Nadu addressed to the Hon’ble Union Minister of Health and Family Welfare, requesting to increase the allocation of vaccines to Tamil Nadu and also increase the sub-allocation of vaccines for Government Institutions to 90% :

    At the outset, I would like to thank you for accepting our request on the Union Government procuring Covid vaccines centrally and issuing them free of cost to all States for all eligible beneficiaries above 18 years of age. This decision and my government’s continuous efforts to eliminate vaccine hesitancy and transform the vaccination drive into a people’s movement, have ensured that Tamil Nadu’s daily performance of vaccination has tripled during the current month.


   The availability of vaccines has emerged as the principal constraint in the last few weeks, after the above pick up in vaccination. This is particularly significant for us since our allotment so far has been one of the lowest among the States in the country in terms of doses per thousand population. I had written to you requesting an allocation of 1 crore doses to correct the inadequate allotment in the past. This has not been done and the incremental increase in allocation for June- July is just in line with the increases made available to other States, who had got higher allotment in the past and therefore have already vaccinated more people. Hence, I reiterate that earlier request and also would like to draw your attention to another issue which requires your immediate intervention.

Considering the above issues, I request that the following steps may be immediately undertaken by the Union Government to ensure that the available vaccine resources are put to the best use possible in the shortest time:

      a) Evaluate the vaccine doses allotted to various States so far, in terms of doses allotted per thousand population and ensure that necessary compensatory allocations are made to States who have been allotted lower number of doses per capita.

       b) Revise the inter-se allocation between the government and private institutions to 90:10 as against the current allocation of 75:25.


The land owned by Arulmighu Anandavalli sametha Agastheeswarar Temple, Chromepet was Retrieved

செய்தி வெளியீடு எண்‌: 341

 நாள்‌: 28.06.2021

 The land owned by Arulmighu Anandavalli sametha Agastheeswarar Temple, Chromepet was retrieved in the presence of the Honble Minister for Hindu Religious and Charitable Endowments and the Honble Minister for Rural Industries.

       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம்‌, குரோம்பேட்டை அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர்‌ திருக்கோயிலுக்குச்‌ சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள்‌ மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு. பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு ஊரக தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு.த.மோ.அன்பரசன்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ அகற்றப்பட்டன.


    செங்கல்பட்டு மாவட்டம்‌, பல்லாவரம்‌ வட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர்‌ திருக்கோயிலுக்குச்‌ சொந்தமான நிலம்‌ புல எண்‌ 5/2 - 1.49 ஏக்கர்‌ மற்றும்‌ புல எண்‌. 63 - 0.58 ஏக்கர்‌ என மொத்தம்‌ ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர்‌ நிலத்தில்‌ பல வருடங்களாக 11 நபர்களால்‌ வணிக நோக்கத்தில்‌ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுடிருந்தது. கடந்த 2017 ம்‌ ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன்‌ கீழ்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2018-ம்‌ ஆண்டு வெளியேற்று உத்தரவு பிறப்பிக்கபட்டது. அதன்‌ தொடர்ச்சியாக, மேற்படி நிலத்தில்‌ உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற சென்னை மாண்புமிகு உயர்நீதி மன்றம்‌, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ மற்றும்‌ இணை ஆணையரின்‌ உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று (28.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்‌ திரு.பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு ஊரக தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு.த.மோ.அன்பரசன்‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ திரு. ஜெ. குமரகுருபரன்‌, இ.ஆ.ப. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்‌ திரு.ஆ.ர.ராகுல்நாத்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ முன்னிலையில்‌ ஆக்கிரமிப்புகள்‌ அகற்றப்பட்டன.


இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம்‌ மண்டல இணை ஆணையர்‌ திரு. ஜெயராமன்‌, செங்கல்பட்டு உதவி ஆணையர்‌ திருமதி கவேனிதா, திருக்கோயில்‌ செயல்‌ அலுவலர்‌ திரு.சக்தி மற்றும்‌ பணியாளர்கள்‌ ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர்‌ பரப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை திருக்கோயில்‌ வசம்‌ கொண்டுவந்தனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Rural Development Minister chaired a review meeting of District Rural Development Agencies through Video Conference.

செய்தி வெளியீடு எண்‌:332 

நாள்‌:26.06.2021

செய்தி வெளியீடு

ஊரகப்‌ பகுதிகளில்‌ குடிநீர்‌, தெருவிளக்குகள்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ அடிப்படை வசதிகளை சிறப்பாக செயல்படுத்த மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ ஆய்வின்போது அறிவுறுத்தல்‌.

Honble Minister for Rural Development chaired a review meeting of District Rural Development Agencies through Video Conference.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ (25.6.2021 அன்று தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களின்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும்‌ ஊராட்சிகள்‌ மேம்பாடு சார்ந்த பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து காணொலி வாயிலாக கூடுதல்‌ ஆட்சியர்கள்‌(வளர்ச்சி) / திட்ட இயக்குநர்கள்‌, உதவி இயக்குநர்கள்‌(ஊராட்சி) மற்றும்‌ அனைத்து அலுவலர்களிடமும்‌ சென்னை - சைதாப்பேட்டை பனகல்‌ மாளிகையில்‌ அமைந்துள்ள ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அலுவலகத்தில்‌ ஆய்வு செய்தார்‌.

ஊரகப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ மக்களுக்குத்‌ தேவையான குடிநீர்‌, தெருவிளக்குகள்‌, சுகாதாரம்‌, துப்புரவு பணிகள்‌ போன்ற அடிப்படைப்‌ பணிகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்தி, அப்பணிகளை 100 சதவீதம்‌ சிறப்புடன்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று ஆய்வின்போது அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

கடந்தாண்டுகளில்‌ எடுக்கப்பட்டு இன்னும்‌ முடிக்கப்படாமல்‌ நிலுவையில்‌ உள்ள தொகுப்பு வீடுகள்‌, சாலைப்‌ பணிகள்‌, குடிநீர்‌ இணைப்புப்‌ பணிகள்‌, கழிப்பறை கட்டும்‌ பணிகள்‌ உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்‌ அவர்கள்‌ இப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்கவேண்டும்‌ என அறிவுரைகள்‌ வழங்கினார்‌. குறிப்பாக, பிரதம மந்திரி வீடுகள்‌ கட்டும்‌ திட்டத்தில்‌ 2016-17ம்‌ ஆண்டு முதல்‌ 2019-20ம்‌ ஆண்டு வரை மொத்தம்‌ 2,15,752 வீடுகள்‌ இன்னும்‌ நிலுவையில்‌ உள்ளதை ஆய்வு செய்த அமைச்சர்‌ அதை விரைவாக முடிக்க வேண்டும்‌ என்று அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்கீழ்‌ இன்றைய நிலவரப்படி 13 இலட்சம்‌ தொழிலாளர்கள்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. இது ஒரு குறிப்பிடத்‌ தகுந்த சாதனையாகும்‌. ஏனெனில்‌, கோவிட்‌-19 பெருந்தொற்று காரணமாக கடந்த மே மாதம்‌ இறுதியில்‌ 3.25 இலட்சம்‌ தொழிலாளர்களே இப்பணியில்‌ ஈடுபட்டிருந்தனர்‌. தற்போது தமிழக அரசின்‌ தீவிர முயற்சியின்‌ காரணமாக கொரோனா தொற்று பெருமளவில்‌ குறைந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ பணிசெய்யும்‌ தொழிலாளர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைப்‌ பாராட்டிய அமைச்சர்‌ அவர்கள்‌, இது மேலும்‌ உயர வேண்டும்‌ என்று அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்கினார்கள்‌.

அதுபோலவே, ஜல்‌ ஜீவன்‌ மிஷன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2020-21ஆம்‌ ஆண்டில்‌ எடுக்கப்பட்ட குடிநீர்‌ பணிகள்‌ விரைவுபடுத்தப்பட்டு மக்களுக்கு குடிநீர்‌ வழங்கவும்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌. சாலைப்‌ பணிகளில்‌ பிரதம மந்திரி கிராம சாலைகள்‌ திட்டத்தில்‌ 2016-17ஆம்‌ ஆண்டிலிருந்து 2020-21 வரை எடுக்கப்பட்டு இன்னும்‌ நிலுவையில்‌ உள்ள சாலைப்‌ பணிகளைக்‌ குறிப்பிட்ட அமைச்சர்‌ அவர்கள்‌ அப்பணிகளை முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர செயல்திட்டம்‌ தீட்டவும்‌ அலுவலர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்கினார்‌. அதுபோல நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும்‌ தமிழ்நாடு ஊரகச்‌ சாலைகள்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ நிலுவையிலுள்ள பணிகளையும்‌, தூய்மை பாரத இயக்கத்தின்கீழ்‌ நிலுவையிலுள்ள தனிநபர்‌ கழிப்பறைகள்‌ கட்டுதல்‌, சமுதாய சுகாதார வளாகங்கள்‌, நுண்உர உற்பத்தி மையங்கள்‌ ஆகிய பணிகளையும்‌ விரைந்து முடிக்க அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைப்படி, பிற துறைகள்‌ ஒருங்கிணைப்பு மூலமாக ஊரகப்‌ பகுதிகளின்‌ முழுமையான வளர்ச்சிக்கு ஊரக வளர்ச்சித்‌ துறை அலுவர்கள்‌ வழி காணவேண்டும்‌ என அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்தார்கள்‌. ஊரக வளர்ச்சித்‌ துறையில்‌ உள்ள பணிகளுடன்‌ விவசாயம்‌, கால்நடை, தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, சமூகநலம்‌, ஆவின்‌ போன்ற பிற துறைப்‌ பணிகளையும்‌ ஒருங்கிணைத்து செய்யும்போது கிராமங்கள்‌ விரைவான வளர்ச்சியும்‌, தன்னிறைவும்‌ பெறும்‌ என அமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து அலுவலர்களுக்கும்‌ அறிவுரைகள்‌ வழங்கினார்‌.

மாண்புமிகு அமைச்சர்‌ அவர்களின்‌ இக்காணொலி ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ (6 கோபால்‌,இஆப., ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை இயக்குநர்‌ திரு பிரவீன்‌ 1. நாயர்‌, இஆப., மற்றும்‌ அரசு உயரதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Statement on assessment of marks for 12th Standard students.

செய்தி வெளியீடு எண்‌:328

 நாள்‌: 26.06.2021

செய்தி வெளியீடு

Statement of the Honble Chief Minister on assessment of marks for 12th Standard students.

பன்னிரெண்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்றின்‌ காரணமாக 2020- 2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ நடக்கவிருந்த பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகள்‌ ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறையை முடிவு செய்வதற்காகப்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ தலைமையில்‌ உயர்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌, சென்னை பல்கலைக்‌ கழகத்‌ துணைவேந்தர்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ உள்ளிட்ட அலுவலர்கள்‌ அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.


10, 11 ஆம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகளில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகள்‌ நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, 12 ஆம்‌ வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக்‌ கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில்‌ வழங்க வல்லுநர்‌ குழு பரிந்துரைத்துள்ளது :

MORE DETAILS

The President and Members of the Alliance for Media Freedom called on TN CM

 செய்தி வெளியீடு எண்‌:336

 நாள்‌: 27.06.2021

செய்தி வெளியீடு

 The President and Members of the Alliance for Media Freedom called on the Honble Chief Minister.

ஊடகங்கள்‌ மீது கடந்த ஆட்சியில்‌ தொடர்ந்த வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌ என்று அறிவித்ததற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை ஊடகச்‌ சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பினர்‌ சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை முகாம்‌ அலுவலகத்தில்‌ இன்று (27.6.2021) ஊடகச்‌ சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின்‌ தலைவர்‌ திரு.என்‌. ராம்‌, மூத்த பத்திரிகையாளர்‌ திரு.ஆர்‌.பகவான்‌ சிங்‌, நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ திரு. நக்கீரன்‌ கோபால்‌, பெண்‌ ஊடகவியலாளர்கள்‌ கூட்டமைப்பின்‌ (NWMI) சார்பில்‌ திருமதி லட்சுமி சுப்பிரமணியன்‌ மற்றும்‌ திருமதி இந்துஜா ரகுநாதன்‌, அமைப்பாளர்‌ திரு. பீர்‌ முகமது ஆகியோர்‌ சந்தித்து, 24.6.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ சட்டப்பேரவையில்‌ மாண்புமிகு ஆளுநர்‌ உரை மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில்‌, “கடந்த ஆட்சியில்‌ கருத்துச்‌ சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள்‌ மீது அரசு தொடர்ந்த வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று அறிவித்து, ஜனநாயகத்தின்‌ அடிநாதமான பேச்சுச்‌ சுதந்திரத்தைப்‌ பாதுகாத்ததற்கு தங்களது மனமார்ந்த நன்றியினையும்‌ பாராட்டுதல்களையும்‌ தெரிவித்துக்‌ கொண்டார்கள்‌.

மேலும்‌, கல்வி, மருத்துவம்‌, சமூகப்‌ பாதுகாப்பில்‌ தமிழ்நாடு நாட்டிற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்றால்‌, ஊடகச்‌ சுதந்திரத்திற்கும்‌ அதில்‌ பெரும்‌ பங்கு இருக்கிறது. அதனைப்‌ பேணுகிற அரசியல்‌ மரபிலிருந்து வந்திருக்கிறீர்கள்‌ என்பதால்‌ நீங்கள்‌ இந்த நல்ல முடிவை மேற்கொண்டிருக்கிறீர்கள்‌ என்று தெரிவித்தார்கள்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, ஊடகச்‌ சுதந்திரம்‌ பாதுகாக்கப்படும்‌ என்றும்‌, ஊடகத்தினரின்‌ நலன்‌ பேணப்படும்‌ என்றும்‌ ஊடகச்‌ சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினரிடம்‌ உறுதி அளித்தார்கள்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Thursday, June 24, 2021

Applications invited for Best Book Award-2020 - Last date 31st August 2021

 செய்தி வெளியீடு எண்‌:316

வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ போட்டியில்‌ ஒவ்வொரு வகைப்பாட்டிலும்‌ ஒரு நூல்‌ மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.80,000/- அந்நூலைப்‌ பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000/- என பரிசுகள்‌ வழங்கப்பெறும்‌.

செய்தி வெளியீடு

தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ வாயிலாக செயற்படுத்தப்படும்‌ சிறந்த தமிழ்‌ நூல்களுக்குப்‌ பரிசு பரிசுப்‌ போட்டிக்கு 2020ஆம்‌ ஆண்டில்‌ (01.01.2020 முதல்‌ 31.12.2020 வரை) தமிழில்‌ வெளியிடப்பட்ட நூல்கள்‌ 33 வகைப்பாடுகளின்கீழ்‌ போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.


வகைப்பாடுகள்‌

1. மரபுக்‌ கவிதை

2. புதுக்‌ கவிதை

3. புதினம்‌

4, சிறுகதை

5. நாடகம்‌ உரைநடை, கவிதை)

6. சிறுவர்‌ இலக்கியம்‌

7. திறனாய்வு

8. மொழி வரலாறு, மொழியியல்‌, மொழி வளர்ச்சி, இலக்கணம்‌

9. பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம்‌ செய்யப்படும்‌ நூல்கள்‌

10. நுண்கலைகள்‌ (இசை, ஒவியம்‌, நடனம்‌, சிற்பம்‌)

11. அகராதி , கலைக்‌ களஞ்சியம்‌, கலைச்‌ சொல்லாக்கம்‌, ஆட்சித்‌ தமிழ்‌

12. பயண இலக்கியம்‌

13. வாழ்க்கை வரலாறு, தன்‌ வரலாறு

14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல்‌, கடலியலும்‌ வணிகவழிகளும்‌, அகழாய்வு

15. கணிதவியல்‌ , வானியல்‌, இயற்பியல்‌, வேதியியல்‌

16. பொறியியல்‌, தொழில்‌ நுட்பவியல்‌

17 மானிடவியல்‌, சமூகவியல்‌, புவியியல்‌, நிலவியல்‌

18. சட்டவியல்‌, அரசியல்‌

19. பொருளியல்‌, வணிகவியல்‌, மேலாண்மையியல்‌

20. மருந்தியல்‌, உடலியல்‌, நலவியல்‌

24. தமிழ்‌ மருத்துவ நூல்கள்‌ (சித்தம்‌, ஆயுர்வேதம்‌)

22. சமயம்‌, ஆன்மீகம்‌, அளவையியல்‌

23. கல்வியியல்‌, உளவியல்‌

24, வேளாண்மையியல்‌, கால்நடையியல்‌

25. சுற்றுப்புறவியல்‌

26. கணினி இயல்‌

27. நாட்டுப்புறவியல்‌

28 வெளிநாட்டுத்‌ தமிழ்ப்‌ படைப்பிலக்கியம்‌

29. இதழியல்‌, தகவல்‌ தொடர்பு

30. பிற சிறப்பு வெளியீடுகள்‌

31. விளையாட்டு

32. மகளிர்‌ இலக்கியம்‌

33. தமிழர்‌ வாழ்வியல்‌

பரிசுப்‌ போட்டிக்குரிய விண்ணப்பம்‌ மற்றும்‌ விதிமுறைகள்‌ கீழ்க்குறிப்பிட்ட முகவரியில்‌ நேரிலோ, அஞ்சல்‌ வாயிலாகவோ அல்லது இத்‌ ரின்‌ திே இலவசமாகப்‌ (http://tamilvalarchithurai.com/) பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. அஞ்சல்‌ வாயிலாகப்‌ பெற 23 X 10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில்‌ 10 ரூபாய்‌ அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்‌.

போட்டிக்கான விண்ணப்பத்துடன்‌ 10 நூற்படிகளும்‌ போட்டிக்‌ கட்டணம்‌ ரூ.100/ ”தமிழ்வளர்ச்சி இயக்குநர்‌, சென்னை” என்ற பெயரில்‌ வங்கிக்கேட்புக்‌ காசோலையாக அளிக்க வேண்டும்‌.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ பெற கடைசி நாள்‌. 31 .08.2021.

அனுப்பவேண்டிய முகவரி

தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்‌,

தமிழ்‌ வளர்ச்சி வளாகம்‌ முதல்‌ தளம்‌,

தமிழ்ச்சாலை, எழும்பூர்‌,

சென்னை 600 008.

தொலைபேசி எண்கள்‌. 28190412 , 28190413

தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்‌

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை- 9


Wednesday, June 23, 2021

Minister Thanked CM for Constituting an Economic Advisory Council

    Honble Minister for Finance and Human Resources Management called on the Honble Chief Minister and thanked for constituting an Economic Advisory council with leading economic experts from all over the world as its members




TN CM Addressed 9 State CMs on New Ports Bill

 Text of the D.O. Letter No.659/CMO/2021, Dated 21-6-2021 of Thiru M.K. Stalin, Hon’ble Chief Minister of Tamil Nadu addressed to Chief Ministers of 9 States (Gujarat / Maharashtra / Goa / Karnataka / Kerala / Andhra Pradesh / Odisha / West Bengal / Puducherry) on “Draft Indian Ports Bill, 2021”:

I invite your kind attention to the recent actions initiated by the Government of India on management of Minor Ports, hitherto managed and regulated by State Governments. As you are aware, the Ministry of Ports, Shipping and Waterways has framed a new “Draft Indian Ports Bill 2021” to modify the current management model of minor ports and a meeting of the Maritime State Development Council (MSDC) has been called with the State Ministers on 24th June 2021 to discuss this bill.

As per the existing Indian Ports Act, 1908, the powers to plan, develop, regulate and control the minor ports vests with the State Governments concerned. However, the new draft Indian Ports Bill 2021 proposes to change this and transfer many of these powers to MSDC, which has so far been only an advisory body. Further to this, many powers currently exercised by State Governments would be taken over by the Union Government.


You will agree that the present system has led to good development of minor ports, under the States. This move of the Central Government to bring a new Bill will have long term adverse implications on the management of minor ports, since the State Governments will not have any major role anymore, if the Bill is passed. We have already taken up the issue with the Union Ministry for Ports and Shipping, strongly opposing such steps to  reduce the autonomous role of States in the regulation and management of Minor Ports.


Therefore, I propose that all the Coastal States and Union Territories should express their objection to this new draft Indian Ports Bill 2021 and take joint action to prevent any move to dilute the powers already vested with the States. I also request that, all our State Governments must communicate these comments on similar lines, opposing the above bill during the MSDC Meeting on 24th June 2021.


Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.

Applications Invited from Tamil Scholars for Monthly Financial Assistance

 செய்தி வெளியீடு எண்‌:314

 நாள்‌:22.06.2021

செய்தி வெளியீடு

Press Released From the Director, Tamil Development Department - Applications invited from Tamil Scholars for Monthly Financial Assistance - Last date 31st August 2021.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டம்‌

தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ ஆண்டுதோறும்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்‌ 2021 2022 ஆம்‌ ஆண்டிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


     விண்ணப்பிக்கத்‌ தகுதிகள்‌: 01.01.2021 ஆம்‌ நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்‌. ஆண்டு வருவாய்‌ ரூ.72,000/- க்குள்‌ இருக்க வேண்டும்‌. வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இணைய வழியில்‌ (ஆன்லைன்‌) பெறப்பட்ட வருமானச்‌ சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்‌ மற்றும்‌ தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச்‌ சான்று தமிழறிஞர்கள்‌ இரண்டு பேரிடம்‌ பெற்று விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்பட வேண்டும்‌. இதற்கான விண்ணப்பப்படிவம்‌ நேரிலோ அல்லது தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ வலைதளத்திலோ ( www.tamilvalarchithurai.com)  இலவசமாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. இத்திட்டத்தின்கீழ்‌ தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும்‌ உதவித்தொகையாக ரூ.3500/- , மருத்துவப்படி ரூ.500/- வழங்கப்படும்‌. விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில்‌ மாவட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இயங்கிவரும்‌ மண்டிலத்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துணை இயக்குநர்கள்‌ / மாவட்டத்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துணை இயக்குநர்‌ / மாவட்டத்‌ தமிழ்‌ வளர்ச்சி உதவி இயக்குநர்‌ அலுவலகங்கள்‌ வாயிலாக அனுப்பப்பட வேண்டும்‌. சென்னை மாவட்டத்திலுள்ளவர்கள்‌ இயக்குநர்‌, தமிழ்‌ வளர்ச்சி இயக்ககம்‌, தமிழ்ச்சாலை, எழும்பூர்‌, சென்னை - 8 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பப்பெறலாம்‌. 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்‌: 31.8.2021.

Click for the Application

தமிழ்‌ வளர்ச்சி இயக்குநர்‌


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Release of Water From Vaigai Dam For Drinking Purpose

 Statement of the Additional Chief Secretary to Government, Public Works Department on release of water from Vaigai Dam for drinking purpose.



Monday, June 21, 2021

Contacts of Agricultural Engineering Department

AED Contacts:
Head Quarters
Thiru. R.Murugesan, M.E (Ag),Ph.D., Thiru.T.Chandhirasekar,M.E (Ag),
Chief Engineer ( Agrl.Engg),
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone : 044 - 29510722
Chief Engineer - River Valley Project,
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone : 044 - 29510522
Phone : 044 - 29510922, 29510822, 29515322
Fax : 044 - 29510622
email : aedce.tn@nic.in  




Provision of Solar Powered Pumping Systems

தமிழ்நாடு அரசு வேளாண்மைப்‌ பாறியியல்‌ துறை

விவசாயிகளுக்கு மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும்‌ சூரியசக்தீ பம்பு செட்டுகள்‌ அமைத்துக்‌ கொடுக்கும்‌ தீட்டம்‌.

வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும்‌ நோக்கத்துடன்‌ 2013-14 ஆம்‌ ஆண்டு முதல்‌ சூரிய சக்தியால்‌ இயங்கும்‌ மோட்டார்‌ பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாய க்கு மானியத்தில்‌ அமைத்துக்‌ கொடுத்து வருகிறது.


சூரிய சக்தி பம்புசெட்டுகள்‌ மூலம்‌ மின்‌ இணைப்பு தேவையின்றி பகலில்‌ சுமார்‌ 8 மணிநேரம்‌ பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம்‌ பெற முடியும்‌.

மத்திய அரசு, பிரதம மந்தீரியின்‌ விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்‌ தீட்டத்தின்‌ (PM-KUSUM) கீழ்‌ தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத, தனித்தியங்கும்‌ சூரியசக்தியால்‌ இயங்கும்‌ பம்புசெட்டுகளை வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ செயல்படுத்திட ஒப்புதல்‌ வழங்கியுள்ளது. இத்திட்டம்‌ தற்பொழுது 2020-21ஆம்‌ ஆண்டில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மானியம்‌ விபரம்‌

இத்திட்டம்‌ மத்திய அரசின்‌ 30 சதவீத மானியத்துடனும்‌ தமிழக அரசின்‌ 40 சதவீத மானியத்துடனும்‌ ஆக மொத்தம்‌ 70 சதவீத மானியத்தில்‌ செயல்படூத்தப்படவுள்ளது. மீதமுள்ள 3௦ சதவீதம்‌ விவசாயிகளின்‌ பங்களிப்பாகும்‌.

விலை விபரம்‌

இத்திட்டத்தின்‌ கீழ்‌ அமைக்கப்படவுள்ள பல்வேறு வகையான சூரிய சக்தி பம்பு செட்டுகளுக்கான விலை நீர்ணயம்‌ செய்தல்‌ மற்றும்‌ நீ! ல்‌ வ்கீகரித்தல்‌ ஆகியவை மத்திய அரசால்‌ கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டூள்ளது.

Phamplets of Solar Pumb Price

CM Handed Over Cash Incentive of Swordsman Ms.Bhavani Devi.

 Tamil Nadu Honble Chief Minister handed over cash incentive of the swordsman Ms Bhavani Devi who is qualified for the Olympics, Japan to her mother in the function held at TANGEDCO, Head Quarters, Chennai

செய்தி வெளியீடு எண்‌:306

நாள்‌: 20.06.2021

ஜப்பானில்‌ நடைபெறவுள்ள ஒலிம்பிக்‌ போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவி அவர்களுக்கு 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவிமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

தமிழகத்தைச்‌ சேர்ந்த செல்வி பவானி தேவி அவர்கள்‌, தமிழகத்தின்‌ பாரம்பரிய கலையான வாள்வீச்சில்‌ பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில்‌ பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்‌. அவரின்‌ ஊக்கத்தினையும்‌, விடாமுயற்சியினையும்‌ கருத்தில்‌ கொண்டு, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தில்‌ "விளையாட்டு அலுவலர்‌" பதவி வழங்கப்பட்டுள்ளது.


செல்வி பவானி தேவி அவர்கள்‌ தற்போது ஐப்பான்‌ நாட்டின்‌, டோக்கியோ மாநகரில்‌ நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக்‌ போட்டியில்‌ கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்‌. இவர்‌ இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்‌ வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்‌ பெண்மணி ஆவார்‌. அவர்‌ தேவையான பயிற்சிகள்‌ பெற அனைத்து உதவிகளையும்‌ தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அவர்‌ தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில்‌ பயிற்சி பெற்று வருகிறார்‌. மேலும்‌ சில பயிற்சிகள்‌ பெற செல்வி பவானி தேவி அவர்கள்‌ தமிழ்நாடு அரசிடம்‌ 5 இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவி கோரியிருந்தார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌, செல்வி பவானி தேவி அவர்களின்‌ கோரிக்கையை கனிவுடன்‌ பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, இன்று (20.6.2021) சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்‌உற்பத்தி மற்றும்‌ மின்பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைமை அலுவலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, 5 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம்‌ வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ திரு. வி. செந்தில்‌ பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. தயாநிதி மாறன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ தலைவர்‌ மற்றும்‌ மேலாண்மை இயக்குநர்‌ திரு. ராஜேஷ்‌ லக்கானி, இ.ஆ.ப., எரிசக்தித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு. தர்மேந்திர பிரதாப்‌ யாதவ்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Inspected Preparedness Measure to Counter Possible Third Wave

  Honble Chief Minister inspected the paediatric COVID-19 ward set up at the Institute of Child Health and Hospital for Children, Egmore, Chennai as a preparedness measure to counter a possible third wave.

செய்தி வெளியீடு எண்‌:309

 நாள்‌:20.06.2021

செய்தி வெளியீடு

தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களின்‌ தலைமையில்‌ பல்வேறு தொடர்‌ நடவடிக்கைகள்‌ போர்க்கால அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதன்‌ காரணமாக, மாநிலத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றின்‌ தாக்கம்‌ வெகுவாகக்‌ குறைந்து, நோய்த்‌ தொற்று கட்டுப்பாட்டில்‌ உள்ளது.

இந்நிலையில்‌, கோவிட்‌ தொற்றின்‌ மூன்றாவது அலையைச்‌ சமாளிப்பதற்கான ஆயத்தப்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (20.6.2021) சென்னை எழும்பூரில்‌ உள்ள அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்‌ குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன்‌ கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (Zero Delay) குழந்தைகள்‌ கொரோனா பராமரிப்பு மையம்‌ அமைக்கப்பட்டுள்ளதைப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு அளிக்கப்படும்‌ மருத்துவ சிகிச்சை வசதிகள்‌ குறித்து மருத்துவர்களிடம்‌ கேட்டறிந்தார்கள்‌.



இம்மையத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப்‌ பிரிவையும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌. இப்பிரிவுகளில்‌ குழந்தைகளுக்குத்‌ தேவையான அனைத்து மருத்துவக்‌ கருவிகளும்‌, ஆக்சிஜன்‌ வசதிகளும்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு.கே.என்‌. நேரு, மாண்புமிகு உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு. க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ திரு. எ.வ. வேலு, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. இ. பரந்தாமன்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ ஜெ.ராதாகிருஷ்ணன்‌, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ திரு. ககன்தீப்‌ சிங்‌ பேடி, இ.ஆ.ப., மருத்துவக்‌ கல்வி இயக்குநர்‌ டாக்டர்‌ நாராயண பாபு, குழந்தைகள்‌ நல மருத்துவமனை இயக்குநர்‌ டாக்டர்‌ எழிலரசி ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

TN Ministers and MLA Inspected TNSCB Project Sites in Chepauk

 Honble Minister for Rural Industries, Member of Parliament, Chennai Central constituency and MLA, Chepauk-Thiruvallikeni constituency inspected the Tamil Nadu Slum Clearance Board project sites.

செய்தி வெளியீடு எண்‌:310

 நாள்‌:20.06.2021

செய்தி வெளியீடு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின்‌ சென்னை--சேப்பாக்கம்‌ சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட கொய்யாத்தோப்பு, காக்ஸ்‌ காலனி, சிந்தாதிரிப்பேட்டை மற்றும்‌ நாவலர்‌ நெடுஞ்செழியன்‌ நகர்‌ அடுக்குமாடிக்‌ குடியிருப்பு திட்டப்பகுதிகளில்‌ மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால்‌ சேப்பாக்கம்‌ திட்டப்பகுதியில்‌ 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையிலுள்ள குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின்‌ கீழ்‌ புதிய குடியிருப்புகள்‌ கட்டுவதற்கான பணிகளை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.தயாநிதி மாறன்‌ மற்றும்‌ சேப்பாக்கம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.உதயநிதி ஸ்டாலின்‌ அவர்களுடன்‌ இணைந்து இன்று (20.06.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌.



மனிதக்கழிவினை மனிதன்‌ அகற்றும்‌ அவல நிலையினை மாற்ற முன்மாதிரியாக சேப்பாக்கம்‌ தொகுதியில்‌ உள்ள கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில்‌ நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றும்‌ பணியினை மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌, சேப்பாக்கம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ திரு.உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ துவக்கி வைத்தார்கள்‌.

மேலும்‌, சிதிலமடைந்த நிலையில்‌ கொய்யாத்தோப்பு திட்டப்பகுதியில்‌ உள்ள 302 குடியிருப்புகளையும்‌, காக்ஸ்‌ காலனி திட்டப்பகுதியில்‌ உள்ள 84 குடியிருப்புகளையும்‌, நாவலர்‌ நெடுஞ்செழியன்‌ நகர்‌ திட்டப்பகுதியில்‌ உள்ள 256 குடியிருப்புகளையும்‌ மற்றும்‌ சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில்‌ உள்ள 136 குடியிருப்புகளையும்‌ மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ திரு.தா.மோ.அன்பரசன்‌ அவர்கள்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌. இந்த ஆய்வின்போது சிதிலமடைந்த குடியிருப்புகளை அகற்றி மக்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ வாகன நிறுத்த வசதி கொண்ட தாங்கு தளத்துடன்‌, ஒவ்வொரு குடியிருப்பும்‌ 400 சதுர அடி பரப்பளவில்‌ வரவேற்பறை, உறங்கும்‌ அறை, சமையலறை தனித்தனியே குளியலறை மற்றும்‌ கழிவறை, மின்தூக்கி (Lift), ஜெனரேட்டர்‌ ஆகிய வசதிகளை உள்ளடக்கிய புதிய குடியிருப்புகளை கட்டித்தர மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்கள்‌.

தெற்கு கூவம்‌ ஆற்றுச்சாலையில்‌ சுகாதாரமற்ற சூழ்நிலையில்‌ வசிக்கும்‌ மக்களின்‌ கோரிக்கையினை பரிசீலித்து நிரந்தரமான மாற்றுக்குடியிருப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளவும்‌ மாண்புமிகு ஊரக தொழில்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்கள்‌.

இந்த ஆய்வின்‌ போது வாரிய தலைமைப்பொறியாளர்‌ திரு.இராம.சேதுபதி அவர்கள்‌, கண்காணிப்பு பொறியாளர்‌ திரு.அ.செல்வமணி, நிர்வாகப்பொறியாளர்‌ திரு.சி.சுடலை முத்துகுமார்‌ உள்ளிட்ட வாரிய பொறியாளர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உடன்‌ இருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Inaugurated Educational Programmes for Students

 Honble Chief Minister inaugurated the educational programmes for the students studying in I to XII classes though Kalvi TV Channel in the function held at Anna Centenary Library.

செய்தி வெளியீடு எண்‌:298

 நாள்‌: 19.06.2021

செய்தி வெளியீடு

அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி, கல்வித்‌ தொலைக்காட்சியில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்கள்‌. அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ கல்வியை ஊக்குவிக்கும்‌ வண்ணமாக, அம்மாணவர்களுக்கு அரசு, பாடநூல்களை வழங்கி வருகிறது.

2021- 2022ஆம்‌ கல்வியாண்டிற்கான மாணவர்‌ சேர்க்கை தமிழ்நாடு முழுவதும்‌ சிறப்பாக நடைபெற்று வரும்‌ நிலையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (19.6.2021) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாட நூல்களை வழங்கியும்‌, கொரோனா பெருந்தொற்று பரவல்‌ காரணமாக பள்ளி செல்ல இயலாமல்‌ இருக்கும்‌ மாணவர்கள்‌, வீட்டில்‌ இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1 முதல்‌ 12 வரை அனைத்து வகுப்புகளுக்கும்‌ உரிய அனைத்து பாடங்களுக்குமான கல்வித்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்கள்‌. இத்திட்டம்‌ சுமார்‌ 292 கோடி ரூபாய்‌ செலவில்‌ செயல்படுத்தப்படுகிறது. இதனால்‌, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 69 இலட்சம்‌ மாணவர்கள்‌ பயன்‌ பெறுவர்‌.



அதனைத்‌ தொடர்ந்து, அம்மாணவ, மாணவியர்களுடன்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ நலம்‌ விசாரித்து, அவர்களுக்கு பேனா மற்றும்‌ சாக்லேட்டுகளை வழங்கி கலந்துரையாடினார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ திரு.எ.வ. வேலு, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, மாண்புமிகு பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு.அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை- 9

Friday, June 18, 2021

Applications Invited for State Awards on Independence Day, 2021

செய்தி வெளியீடு எண்‌:287

 நாள்‌:17.06.2021

செய்தி வெளியீடு

மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்‌.30.06.2021.

 Commissionerate for Welfare of the Differently Abled - Applications invited for State Awards under various categories to be presented on Independence Day, 2021 - Last date 30th June 2021


மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களை தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து, அவர்களை மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ ஊக்குவித்து  கெளரவிக்க ப்படுவதால்‌. அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள  மாற்றுத்‌ திறனாளிகளுக்கான மற்றும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌ மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌, என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்‌ பொருட்டு, கீழ்காணும்‌ விருதுகள்‌ சுதந்திர தின விழா 15 ஆகஸ்டு 2021 அன்று வழங்கப்படவுள்ளது.

  • மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலனுக்காக அரும்பபணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு மிக அதிக அளவில்‌ வேலைவாய்ப்பு அளித்த தனியார்‌ நிறுவனம்.
  • மாற்றுத்‌ திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்.
  • சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆணையர்.

மேற்காணும்‌ விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை, 

மாற்றுத் திறனாளிகள் னால ஆணையர், 

மாற்றுத்திறனாளிகள் னால ஆணையரகம் , 

எண்‌.5, லேடி வெலிங்டன்‌ கல்லூரி வளாகம்‌, 

காமராஜர்‌ சாலை, 

சென்னை - 5 

அல்லது 

சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன்‌ 30.06.2021 அன்று பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்‌ திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடம்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமோ சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறது. 

மேலும்‌, விண்ணப்பப்‌ படிவங்களை https://awards.tn.gov.in/  https://awards.tn.gov.in/register.php என்ற வலைத்தளத்திலும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மேலும்‌, மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள்‌ தேர்வுக்‌ குழுவினரால்‌ தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும்‌ விருதாளர்களுக்கு விருதுகள்‌ சுதந்திர தின விழா நிகழ்வில்‌ மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது.

DR. A.P.J. அப்துல் கலாம் விருது 2021 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்வதற்கான கடைசி நாள் 15.07.2021.

கல்பனா சாவ்லா விருது 2021 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதிவு செய்வதற்கான கடைசி நாள் 30.06.2021. 

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

TN IT Minister's Statement on Arasu Cable TV

செய்தி வெளியீடு எண்‌: 288 நாள்‌:17.06.2021

செய்தி வெளியீடு 

     தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனம்‌ கட்டணமின்றி, இலவசமாக செட்டாப்‌ பாக்ஸ்களை வழங்கி 200க்கும்‌ மேற்பட்ட சேனல்களை பொதுமக்களுக்கு ரூ.140+GST என்ற குறைந்த மாத சந்தா தொகையில்‌ வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட மிக குறைந்த கட்டணம்‌ ஆகும்‌.

      குறைந்த கட்டணத்தில்‌ அதிகமான சேனல்‌ வழங்கி வருகின்றது. தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ சேவையை விரும்பும்‌ பொதுமக்கள்‌ அந்த பகுதியில்‌ உள்ள அரசு கேபிள்டிவி சேவையை வழங்கும்‌ ஆபரேட்டரிடம்‌ கேட்டு பெறலாம்‌. அவ்வாறு பொது மக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண்‌ 18004252911 மூலம்‌ பொதுமக்கள்‌ புகார்‌ செய்யலாம்‌.

        தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ செட்டாப்‌ பாக்ஸ்கள்‌ பழுது அடைந்தாலோ, ( ந்திர கட்டணம்‌ செலுத்தாமல்‌ துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது சந்தாதாரர்‌ குடிபெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றாலோ, அல்லது தனியார்‌ செட்டாப்‌ பாக்ள்‌ பயன்படுத்‌ லோ, இந்நிறுவனத்தின்‌ செட்டாப்‌ பாக்ஸ்‌ மற்றும்‌ ரிமோட்‌ அடாப்டர்‌ ஆகியவற்றை அந்த பகுதியில்‌ உள்ள அரசு செட்டாப்‌ பாக்ஸை வழங்கிய அரசு கேபிள்‌ டிவி ஆபரேட்டர்களிடம்‌ திரும்ப ஒப்படைக்க வேண்டும்‌. உள்ளூர்‌ கேபிள்‌ ஆபரேட்டர்களுக்கு ஒப்பந்தத்தின்‌ அடிப்படையிலேயே செட்டாப்‌ பாக்ஸ்கள்‌ வழங்கப்பட்டுள்ளதால்‌ அதனை அவர்கள்‌ அரசு கேபிள்‌ டிவி அலுவலகத்தில்‌ திரும்ப ஒப்படைக்க வேண்டும்‌.



       ஒரு சில கேபிள்‌ டிவி ஆபரேட்டர்கள்‌, தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி சேவையை வழங்குவதற்காக இந்நிறுவனத்திடமிருந்து செட்டாப்‌ பாக்ஸ்களை பெற்று கொண்டு, அதை பொது மக்களுக்கு ங்காமல்‌, தங்கள்‌ சுய லாபத்திற்‌ தனியார்‌ நிறுவன செட்டாப்‌ பாக்ள்‌ பொது மச்‌ வழங்கி அரசு நிர்ணயம்‌ செய்த தொகையை விட கூடுதலாக வசூல்‌ செய்வதாக, புகார்கள்‌ வந்த வண்ணம்‌ உள்ளது.

        தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்திற்கு இவ்வாறு வருவாய்‌ இழப்பீடு ஏற்படுத்தும்‌ கேபிள்‌ டிவி ஆபரேட்டர்கள்‌ மீதும்‌, தமிழ்நாடு அரசு கேபிள்‌ டிவி நிறுவனத்தின்‌ செட்டாப்‌ பாக்ஸ்‌கள்‌ மூன்று மாதங்களுக்கு மேலாக செயலாக்கம்‌ செய்யாமலும்‌, அவ்வாறு செயலாக்கம்‌ செய்யாத செட்டாப்‌ பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்காத கேபிள்‌ டிவி ஆபரேட்டர்கள்‌ மீதும்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மாண்புமிகு தகவல்‌ தொழில்நுட்பவியல்‌ துறை அமைச்சர்‌

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Thursday, June 17, 2021

TN CM Called On PM and Presented The Memorandum

செய்தி வெளியீடு எண்‌:290

செய்தி வெளியீடு

நாள்‌:17.06.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (17.6.2027 புதுடில்லியிலுள்ள பிரதமர்‌ இல்லத்தில்‌, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.

Memorandum presented to Shri Narendra Modi, Hon’ble Prime Minister of India by M.K.Stalin, Hon’ble Chief Minister of Tamil Nadu on17.06.2021.






Wednesday, June 16, 2021

CM Handed Over Financial Assistance to the Children Who Have Lost Their Parents to COVID-19

செய்தி வெளியீடு எண்‌:279
 நாள்‌: 16.06.2021
              
செய்தி வெளியீடு

Honble Chief Minister handed over financial assistance to the children who have lost their parents to COVID-19

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ கொரோனா நோய்த்‌ தொற்றால்‌ பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கினார்கள்‌.

      தமிழகத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும்‌ குழந்தைகளின்‌ எதிர்காலத்தை பாதுகாத்திடும்‌ வகையில்‌, அந்த குழந்தைகளுக்கு தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ வைப்பீடு, கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ தாய்‌ அல்லது தந்தையை இழந்த குழந்தையோடு இருக்கும்‌ தந்‌ைத அல்லது தாய்க்கு 3 இலட்சம்‌ ரூபாய்‌ நிவாரணத்‌ தொகை, கொரோனா தொற்றால்‌ பெற்றோர்களை இழந்து உறவினர்‌ / பாதுகாவலரின்‌ ஆதரவில்‌ வளரும்‌ குழந்தைகளின்‌ பராமரிப்புச்‌ செலவாக மாதந்தோறும்‌ தலா 3 ஆயிரம்‌ ரூபாய்‌ உதவித்‌ தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள்‌ மற்றும்‌ விடுதிகளில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ தங்குவதற்கு இடம்‌, இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக்‌ கட்டணம்‌ மற்றும்‌ விடுதிக்‌ கட்டணம்‌ உள்ளிட்ட அனைத்தையும்‌ அரசே ஏற்றுக்‌ கொள்ளும்‌ என்பது போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 29.5.2021 அன்று அறிவித்தார்கள்‌.




     அந்த அறிவிப்புகளை செயல்படுத்திட சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையால்‌ அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன்‌ அரசாணை வெளியிடப்பட்டது.

    அவற்றில்‌ முக்கியமான நிவாரண உதவிகளான கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும்‌ குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில்‌ தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும்‌ போது, அந்தத்‌ தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும்‌ வகையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (16.6.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌, 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில்‌ தலா 5 இலட்சம்‌ ரூபாய்‌ தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்‌ அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்‌ (Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited) வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, அக்குழந்தைகளின்‌ பாதுகாவலர்களிடம்‌ வழங்கினார்கள்‌.

     மேலும்‌, கொரோனா நோய்த்‌ தொற்றினால்‌ தாய்‌ அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும்‌ தந்‌ைத அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத்‌ தொகையாக 3 இலட்சம்‌ ரூபாய்‌ வழங்கிடும்‌ வகையில்‌, பெற்றோர்களில்‌ ஒருவரை இழந்து தவிக்கும்‌ 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின்‌ தந்‌ைத / தாய்க்கு உடனடி நிவாரணத்‌ தொகையாக தலா 3 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கினார்கள்‌.

    இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை அமைச்சர்‌ திருமதி பி. கீதா ஜீவன்‌, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு, இ.ஆ.ப., சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திரு.ஷம்பு கல்லோலிகர்‌, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை செயலாளர்‌ மற்றும்‌ சமூக பாதுகாப்புத்‌ துறை ஆணையர்‌ திரு.ஆர்‌. லால்வேனா, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Visited Fair Price Shops and Inspected

 செய்தி வெளியீடு எண்‌:281

 நாள்‌: 16.06.2021

செய்தி வெளியீடு

Honble Chief Minister visited Fair Price shops and inspected the handing over of the 2nd instalment of Corona Relief and supply of essential commodities to the Rice Card Holders

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (16.6.202] சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம்‌ மற்றும்‌ லாயிட்ஸ்‌ காலனியில்‌ அமைந்துள்ள 4 நியாய விலைக்‌ கடைகள்‌, என மொத்தம்‌ 6 நியாய விலைக்‌ கடைகளுக்கு நேரில்‌ சென்று, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்‌ தொகை இரண்டாம்‌ தவணையாக 2000 ரூபாய்‌ மற்றும்‌ 14 அத்தியாவசிய மளிகைப்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்‌. நியாய விலைக்‌ கடை ஊழியர்கள்‌ பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருட்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வேண்டும்‌ என்று அறிவுறுத்தினார்கள்‌.


நியாய விலைக்‌ கடைகளில்‌ ரேஷன்‌ பொருட்கள்‌ தங்குதடையில்லாமல்‌ கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார்‌. அதனைத்‌ தொடர்ந்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்‌ தொகை இரண்டாம்‌ தவணையாக 2 ஆயிரம்‌ ரூபாய்‌ மற்றும்‌ 14 அத்தியாவசிய மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்‌.

இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ உடனிருந்தார்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Friday, June 11, 2021

CM has Formed Committee to Examine Impact of NEET

 Honble Chief Minister has formed a committee headed by retired Justice Thiru A K Rajan to examine impact of NEET on socially deprived aspirants.

செய்தி வெளியீடு எண்‌:256 நாள்‌: 10.06.2021

செய்தி வெளியீடு

     தமிழ்நாட்டில்‌ மருத்துவ மாணவர்‌ சேர்க்கையில்‌ நீட்‌ தேர்வின்‌ தாக்கம்‌ குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ தலைமையில்‌ உயர்நிலைக்‌ குழு அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆணை

     மருத்துவ மாணவர்‌ சேர்க்கையில்‌ நீட்‌ தேர்வு முறையானது சமுதாயத்தின்‌ பின்தங்கிய நிலையில்‌ உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும்‌, அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள்‌ ஏற்பட்டிருந்தால்‌, அவற்றை சரி செய்யும்‌ வகையில்‌, இம்முறைக்கு மாற்றாக அனைவரும்‌ பயன்பெறத்தக்க வகையிலான மாணவர்‌ சேர்க்கை முறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்‌ பற்றியும்‌, அவற்றிற்கான சட்ட வழிமுறைகள்‌ பற்றியும்‌ முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப்‌ பரிந்துரைகளை அளித்திட ஒய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்கள்‌ அடங்கிய உயர்நிலைக்‌ குழு ஒன்று அமைக்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்‌.

    இந்த அறிவிப்பின்படி, ஒய்வு பெற்ற நீதியரசர்‌ திரு. ஏ.கே. இராஜன்‌ அவர்கள்‌ தலைமையில்‌, கீழ்க்காணும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்ட குழுவினை அமைத்து மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று (10-6-2021) உத்தரவிட்டுள்ளார்கள்‌ :


     இந்தக்‌ குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின்‌ நலனைப்‌ பாதுகாத்திடத்‌ தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள்‌ அரசுக்கு அளிக்கும்‌. இந்தப்‌ பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Inspected the Extension,Renovation and Restoration Work in Progress at Kallanai

     Honble Chief Minister inspected the extension, renovation and restoration work in progress at Kallanai, Thanjavur District, chaired a review meeting and seen the photography exhibition arranged on the desilting works in progress.



Statement on Sale and Reissue of Stock from Finance (Ways and Means - II) Department

 செய்தி வெளியீடு எண்‌:257

 நாள்‌:10.06.2021

நிதி (வழிவகைகள்‌-11)த்‌ துறை,

செய்தி வெளியீடு

    தமிழ்நாடு அரசு ரூபாய்‌ 1000.00 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 4 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ மற்றும்‌ மறுவெளியீட்டின்‌ வாயிலாக ரூ.1000.00 கோடி மதிப்புள்ள 6.96 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சிக்‌ கடன்‌ 2056 ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கியால்‌, மும்பையில்‌ உள்ள அதன்‌ மும்பை கோட்டை அலுவலகத்தில்‌ ஜூன்‌ 15, 2021 அன்று நடத்தப்படும்‌. போட்டி ஏலக்‌ கேட்புகள்‌ முற்பகல்‌ 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும்‌ போட்டியற்ற ஏலக்‌ கேட்புகள்‌ முற்பகல்‌ 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில்‌ [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில்‌ (Electronic format) ஜூன்‌ 15, 2021 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.



   Government of Tamil Nadu has announced the sale of 4 year securities for Rs.1000.00 crore and Re-issue of 6.96% Tamil Nadu State Development Loan 2056 for Rs.1000.00 crore in the form of Stock to the Public by auction. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on June 15, 2021. Competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.00 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on June 15, 2021.

 அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌

நிதித்துறை, சென்னை-9.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Thursday, June 10, 2021

Applications are invited for admission to Pre-Sea Training Course

    Tamil Nadu Maritime Academy, Thoothukudi, an institution approved by Directorate General of Shipping, Govt. of India offers Pre-Sea Training Course for General Purpose Ratings, which qualifies candidates to serve as Ratings onboard merchant navy ships (Indian and foreign ships).

 Applications are invited for admission to Pre-Sea Training Course for General Purpose Ratings.

Prospectus and application forms can only be downloaded from the Academy website www.tn.gov.in\tnma. The applications shall not be issued to the candidates in person. Duly filled in applications be sent either by Speed post, Registered post, Courier, Online/Email along with nonrefundable Demand Draft for Rs 750/- drawn on any Nationalized Bank in favour of Tamil Nadu Maritime Academy payable at Thoothukudi. Those who are willing to send applications through Online/E-mail, the amount of Rs.750/- may be made through online payment and receipt to be produced. 



The applications duly prescribing “Application for admission to GPR Course to be commenced from 01.07.2021” in the top of the envelope, should be sent so as to reach on or before 23.06.2021 by 05.00 pm. 

For Details About Course 

WHATSAPP Number to Provide Information about Disasters

 செய்தி வெளியீடு எண்‌. 246

 நாள்‌: 08.06.2021

செய்தி வெளியீடு

    பேரிடர்‌ காலங்களில்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ பகுதிகளில்‌ ஆபத்துகள்‌ குறித்தான தகவல்களை தெரிவிக்க தனி வாட்ஸ்‌ அப்‌ எண்‌. (WhatsApp) மற்றும்‌ இணைய வாயிலாக தகவல்‌ பதிவு - புதிதாக அறிமுகம்‌

     பேரிடர்‌ காலங்களில்‌ இவ்வசதியினை பொது மக்கள்‌ பயன்படுத்தி கொள்ள மாண்புமிகு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. இராமச்சந்திரன்‌ தகவல்

   ‌ பேரிடர்‌ காலங்களில்‌, பாதிப்பிற்குள்ளாகும்‌ மக்களுக்கு பேரிடர்‌ குறித்தான தகவல்களை குறித்த நேரத்தில்‌ தெரியப்படுத்தும்‌ ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும்‌. இந்திய வானிலை ஆய்வு மையம்‌, இந்திய தேசிய கடல்சார்‌ தகவல்‌ மையம்‌, மத்திய நீர்வள ஆணையம்‌ போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்படும்‌ கனமழை, வெள்ளம்‌, புயல்‌, நிலநடுக்கம்‌, சுனாமி போன்ற பேரிடர்கள்‌ குறித்தான எச்சரிக்கைத்‌ தகவல்கள்‌ TNSMART செயலி மூலமும்‌, TWITTER, FACEBOOK உள்ளிட்ட சமூக வலைதலங்கள்‌ மூலமும்‌, அச்சு மற்றும்‌ மின்னணு ஊடகங்கள்‌ வாயிலாகவும்‌ பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



     மேலும்‌, பேரிடர்கள்‌ மற்றும்‌ விபத்துக்களை தடுக்கும்‌ வகையில்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள்‌ தகவல்‌ தெரிவிக்கவும்‌, படம்‌ எடுத்து அனுப்பும்‌ வகையிலும்‌ 24 மணி நேரமும்‌ இயங்கும்‌ மாநில அவசரக்‌ கட்டுப்பாட்டு மையத்தில்‌ பேரிடர்‌ முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்சப்‌ WHATSAPP எண்‌. 94458 69848 துவக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு 775௯௦ மூலம்‌ வரப்பெறும்‌ பேரிடர்கள்‌ தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள்‌ தொடர்புடைய அலுவலர்கள்‌ / துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

>>More About Statement of the Honble Minister for Revenue and Disaster Management



Public Distribution System - On Extra Rice for Rice Card Holders

 செய்தி வெளியீடு எண்‌:250

  நாள்‌:08.06.2021

செய்தி வெளியீடு

    தமிழகத்தில்‌ 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள்‌ உள்ளனர்‌. அதில்‌ 18.64 லட்சம்‌ அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (AAY) மாதம்தோறும்‌ அதிகபட்சம்‌ 35 கிலோவும்‌, 93 லட்சம்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு (PHH) நபர்‌ ஒருவருக்கு தலா 5 கிலோவும்‌, எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு (NPHH) 20 கிலோ விலையில்லா அரிசியும்‌ வழங்கப்படுகின்றன. அரிசி குடும்ப அட்டைதாரர்கள்‌ தேவைக்கு ஏற்ப, புழுங்கல்‌ அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்‌.

    கொரோனா பரவலின்‌ இரண்டாம்‌ அலையால்‌, மக்கள்‌ பாதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, மே மற்றும்‌ ஜுன்‌ மாதங்களில்‌, முன்னுரிமை மற்றும்‌ அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும்‌ உரிம அளவுடன்‌ நபர்‌ ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல்‌ வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

     இதற்காக, மத்திய தொகுப்பில்‌ இருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும்‌ முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்‌ மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும்‌ சேர்த்து கூடுதல்‌ அரிசி வழங்கி வருகிறது.

    உதராணமாக, ஈரலகு உள்ள குடும்பத்திற்கு 20 கிலோ, 3 அலகு உள்ள குடும்பத்திற்கு 30 கிலோ என்ற அடிப்படையில்‌ ஏற்கனவே வழங்கப்படும்‌ உரிம அளவுடன்‌ சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும்‌. மே மாதம்‌ வழங்க வேண்டிய இந்த கூடுதல்‌ அரிசி விநியோகம்‌ அடுத்த மாதம்‌ (ஜூலை, 2021) சேர்த்து வழங்கப்படும்‌.

    எனவே, மத்திய அரசின்‌ கூடுதல்‌ அரிசியும்‌ சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில்‌ உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜுன்‌ மாதத்தில்‌ மொத்தமாக விநியோகிக்கப்படும்‌ அரிசி விவரங்கள்‌ நியாயவிலைக்‌ கடைகளில்‌ உள்ள விளம்பரப்பலகைகளில்‌ விளம்பரப்படுத்தப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups

 செய்தி வெளியீடு:249

 நாள்‌ 08.06.2021

Honble Minister for Rural Development chaired a meeting on providing loan facilities for Self Help Groups 

      மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.ஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

     மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்களின்‌ தலைமையில்‌, சுய உதவிக்‌ குழுக்களுக்கு வங்கிக்‌ கடன்‌ இணைப்பு வழங்குவது, கடனை திரும்ப வசூலிப்பதில்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து, மகளிர்‌ திட்ட அலுவலர்கள்‌, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள்‌ மற்றும்‌ மண்டல மேலாளர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று (08.06.2021) சென்னை, நுங்கம்பாக்கம்‌, அன்னை தெரசா மகளிர்‌ வளாக கூட்டரங்கில்‌ நடைபெற்றது.

      தமிழகத்தில்‌ உள்ள மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ பெண்களுக்கு குறு நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வழங்குவதிலும்‌, கடனை திரும்ப வசூலிப்பதிலும்‌ எழுந்துள்ள சிக்கல்கள்‌ குறித்த விபரங்கள்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்ததால்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 19.05.2021 அன்று மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களுக்கும்‌, இந்திய ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆளுநருக்கும்‌ கடிதம்‌ வாயிலாக சுய உதவிக்‌ குழுக்களுக்கு கடன்‌ வழங்குவதிலும்‌, சுய உதவிக்‌ குழுக்கள்‌ கடனை திரும்பச்‌ செலுத்துவதிலும்‌ சலுகைகள்‌ வழங்குமாறு கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

     மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி, 13.05.2021 அன்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும்‌, 21.05.2021 அன்று நுண்நிதி நிறுவனங்களுடனும்‌, 25.05.2021 அன்று சிறு கடன்‌ வழங்கும்‌ வங்கிகளுடனும்‌ மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ காணொலி மூலம்‌ கலந்துரையாடல்‌ மேற்கொண்டார்‌.

      இந்நிலையில்‌, சுய உதவிக்‌ குழுக்களிடம்‌ நுண்நிதி நிறுவனங்கள்‌ கடன்‌ வசூலிப்பதில்‌ கடுமையான போக்கினை கையாளுகின்றன என்ற விபரம்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்துள்ளதைத்‌ தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தல்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்‌ துறை அமைச்சர்‌ திரு. கேஆர்‌. பெரியகருப்பன்‌ அவர்கள்‌, இன்று (08.06.2021) சுய உதவிக்‌ குழு உறுப்பினர்களின்‌ பிரச்சனைகளை காணொலி வாயிலாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்‌.

>>Click Here For More


Tuesday, June 8, 2021

Statement From the Honble Minister for Commercial Taxes and Registration

 Statement From the Honble Minister for Commercial Taxes and Registration

செய்தி வெளியீடு எண்‌:243

நாள்‌:07.06.2021

செய்தி வெளியீடு

       வணிகத்தில்‌ ஈரூபடாத: சில அமைப்புகள்‌ மற்றும்‌ அதனுடன்‌ தொடர்புடைய அமைப்புகளையும்‌ வரி செலுத்தும்‌ நபராக பதிவு செய்து அதன்‌ மூலம்‌ சரக்கு அல்லது சேவைகளை வழங்காமல்‌, போலிப்‌ பட்டியல்கள்‌ மூலம்‌ பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்ரு வரி வரவை மாற்றுவது தமிழ்நாரு வணிகவரித்‌ துறைக்கு தெரிய வருகிறது.


         இந்த பயனாளர்கள்‌ இது போன்ற மாயையான பரிவர்த்தனைகளில்‌ உள்ளீட்ரு வரி வரவு எருப்பதன்‌ மூலம்‌ அரசுக்கு வருவாய்‌ இழப்பு ஏற்பருத்தி வருகின்றனர்‌.

போலிப்‌ பட்டியல்கள்‌ வழங்குதல்‌, போலிப்‌ பட்டியலகள்‌ வழங்குவதற்கு எவ்வகையிலேனும்‌ உடந்தையாக இருத்தல்‌ மற்றும்‌ போலிப்‌ பட்டியல்கள்‌ மீது உள்ளீட்ரு வரி வரவு எருத்தல்‌ ஆகியவை தமிழ்நாரு சரக்கு மற்றும்‌ சேவை வரி சட்டம்‌, 2017-ன்படி அதிக பட்சமாக ஐந்து ஆண்டுகள்‌ வரை சிறைத்‌ தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகும்‌. மேலும்‌ மோசடியாக பெறப்பட்ட உள்ளீட்ரு வரி வரவு, அதற்குண்டான வட்டி மற்றும்‌ அபராதத்‌ தொகையுடன்‌ வசூலிக்கப்பரும்‌.

       எனவே மேலே கூறப்பட்ட குற்றங்களில்‌ ஈருபரும்‌ நபர்கள்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ மீது தமிழ்நாரு சரக்கு மற்றும்‌ சேவை வரி சட்டம்‌, 2017-ன்படி கரும்‌ நடவடிக்கை எருக்கப்பரும்‌ என மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

மேலும்‌, இது போன்ற தவறுகளை கண்காணிக்கத்‌ தவறும்‌ வணிகவரித்‌ துறை அலுவலர்கள்‌ மீது துறை ரீதியாக நடவடிக்கை எருக்கப்பரும்‌ எனவும்‌ மாண்புமிகு அமைச்சர்‌ அவர்களால்‌ தெரிவிக்கப்பட்ருள்ளது.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

CM Handed Over Monthly Financial Assistance to Indigent Artists

 Honble Chief Minister handed over monthly financial assistance to indigent Artists through Tamil Nadu Iyal Isai Nataka Manram of Art and Culture Department.

செய்தி வெளியீடு எண்‌:244

 நாள்‌: 08.06.2021

செய்தி வெளியீடு

       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (68.6.2021 தலைமைச்‌ செயலகத்தில்‌, நலிந்த நிலையில்‌ வாழும்‌ கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 1000 கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும்‌ அடையாளமாக 11 கலைஞர்களுக்கு நிதி ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்கள்‌.

           இதன்மூலம்‌, தமிழ்நாடு அரசின்‌ கலை பண்பாட்டுத்‌ துறையின்‌ தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றம்‌ வாயிலாக பொருளாதாரத்தில்‌ நலிந்த நிலையில்‌ வாழும்‌ சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும்‌ மாதாந்திர நிதி உதவி திட்டத்தின்‌ கீழ்‌, 2018-2019 மற்றும்‌ 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள்‌ வீதம்‌ மொத்தம்‌ 1000 நலிந்த கலைஞர்கள்‌ பயனடைவார்கள்‌. மேலும்‌, நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ மாதாந்திர நிதியுதவியை ரூ.2000/- த்திலிருந்து ரூ.3000/- ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 6600 அகவை முதிர்ந்த செவ்வியல்‌ மற்றும்‌ கிராமியக்‌ கலைஞர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

      இந்நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு தொழில்‌ துறை அமைச்சர்‌ திரு. தங்கம்‌ தென்னரசு, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ மருத்துவர்‌ பி. சந்திரமோகன்‌, இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்‌ துறை ஆணையர்‌ திருமதி வ.கலையரசி, இ.ஆ.ப., தமிழ்நாடு இயல்‌ இசை நாடக மன்றத்‌ தலைவர்‌ திரு. தேவா, உறுப்பினர்‌ செயலாளர்‌ திரு. தங்கவேலு, இ.ஆ.ப.,ஓய்வு) மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

https://www.artandculture.tn.gov.in/

Friday, June 4, 2021

Statement of Finance Department on Re-Issue of TN Loan

 P.R.No: 218

 Date: 03.06.2021

Press Release

       FINANCE (WAYS AND MEANS - II) DEPARTMENT Government of Tamil Nadu has announced the Re-issue of 6.49% Tamil Nadu State Development Loan 2050 for Rs.1500.00 crore and 6.63% Tamil Nadu State Development Loan 2055 for Rs.1500.00 crore in the form of Stock to the Public by auction for an aggregate amount of Rs.3000.00 crore. 

     The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on June 08, 2021. Competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.00 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on June 08, 2021.

 Additional Chief Secretary to Government,

 Finance Department.

Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.

Incident of outbreak of COVID-19 in Asiatic Lions at Arignar Anna Zoological Park, Vandalur.

 P.R.No: 226

 Date: 04.06.2021

Press Release

Incident of outbreak of COVID-19 in Asiatic Lions at Arignar Anna Zoological Park, Vandalur.

     A COVID-19 outbreak was reported in the Asiatic lions at Arignar Anna Zoological Park, Vandalur on 3” of June, 2021. Few of the lions were found symptomatic and one of them- a 9 year old lioness, Neela succumbed to the disease on the evening of 3” June. Similar incidents were reported earlier at Hyderabad zoo, and the lion enclosures at Jaipur zoo and Etawah lion safari. The zoo officials have immediately quarantined all the Asiatic lions and with the help of the vets and under the supervision of the seniors vets of Tamil Nadu Veterinary University treatments have been started with the antibiotics and other prophylactic drugs. Swab samples from the 11 Asiatic lions were sent to ICAR-NIHSAD lab (ICMR approved), Bhopal for tests and further samples of tigers and other large mammals are being sent for testing.


            On the request of the Government, TANUVAS has rushed a team of experts to assist vets at AAZP for the diagnostics and treatments of the animals at AAZP. They would also be working with the vets at AAZP in ensuring that the animals in other zoos and in the wild are safeguarded from the SARS-CoV-2 virus. The AAZP officials have been instructed to immediately get the RT-PCR tests done for all its animal handlers and other concerned staff as preventive measure. The situation is being monitored round the clock at all levels. As a precautionary measure, Government had closed all the zoos to visitors in the State since April 20", 2021. As a safety measure a vaccination drive is being conducted by the AAZP officials and 61% of the large cat animal handlers have been vaccinated by 3° June 2021. Hyderabad based Centre for cellular and Molecular Biology that is an approved animal SARS-CoV-2 virus sequencing centre by the Central Zoo Authority has extended support to sequence this strain of virus for better understanding of this zoonotic transmission that would help in preventive measures and appropriate treatments. A nationwide consultation process has also been started by the senior officials involving domain experts and scientists.

Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.

Aavin Cancels Outlet Permission for Selling High Price

 செய்தி வெளியீடு எண்‌:224

 நாள்‌:04.06.2021

செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஆவின்‌ பால்‌ லிட்டர்‌ ரூபாய்‌ 3/- விலை குறைத்து ஆணை பிறப்பித்தார்‌, உத்தரவை மீறி கூடுதலாக விற்பனை செய்த 10 சில்லறை விற்பனையாளர்களின்‌ உரிமத்தை ரத்து செய்ய மாண்புமிகு பால்‌ வளத்துறை அமைச்சர்‌ திரு. சா.மு.நாசர்‌ அவர்கள்‌ உத்தரவு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ முதலமைச்சராகப்‌ பொறுப்பேற்ற பின்‌ பொதுமக்கள்‌ அணைவரும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ 5 முக்கிய அரசாணைகள்‌ பிறப்பித்துள்ளார்கள்‌, அதில்‌ இரண்டாவதாக மக்களின்‌ நலன்‌ கருதி, ஆவின்‌ பால்‌ விலையை லிட்டர்‌ ஒன்றுக்கு மூன்று ரூபாய்‌ வீதம்‌ குறைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க மாண்புமிகு பால்‌ வளத்துறை அமைச்சர்‌ திரு. சா.மு.நாசர்‌ அவர்கள்‌ நந்தனம்‌ ஆவின்‌ தலைமை அலுவலகத்தில்‌ 16.05.2021 அன்று துவக்கி வைத்தார்‌.

விற்பனை விலை:-

இந்த அரச க்கு ஏற்ப அனைத்து ஆவின்‌ பார்லர்கள்‌ மற்றும்‌ சில்லறை விற்பனை கடைகளில்‌ லிட்டர்‌ ஒன்றுக்கு மூன்று ரூபாய்‌ குறைத்து, ஆவின்‌ பால்‌ விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து மாண்புமிகு பால்‌ வளத்துறை அமைச்சர்‌ திரு. சா.மு.நாசர்‌ அவர்களின்‌ உத்தரவின்‌ அடிப்படையில்‌, ஆவின்‌ மேலாண்மை இயக்குநர்‌ அவர்களால்‌ உடனடியாக சிறப்பு குழுவை அமைத்து சென்னையில்‌ உள்ள அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும்‌ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்‌ அடிப்படையில்‌ 21.05.2021 அன்று 11 சில்லறை விற்பனை உரிமங்கள்‌ ரத்து செய்யப்பட்டன.

Click here for More