Monday, June 28, 2021

Statement on assessment of marks for 12th Standard students.

செய்தி வெளியீடு எண்‌:328

 நாள்‌: 26.06.2021

செய்தி வெளியீடு

Statement of the Honble Chief Minister on assessment of marks for 12th Standard students.

பன்னிரெண்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களின்‌ அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்றின்‌ காரணமாக 2020- 2021 ஆம்‌ கல்வியாண்டில்‌ நடக்கவிருந்த பன்னிரெண்டாம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகள்‌ ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண்‌ வழங்கும்‌ முறையை முடிவு செய்வதற்காகப்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ தலைமையில்‌ உயர்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌, சென்னை பல்கலைக்‌ கழகத்‌ துணைவேந்தர்‌, பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ உள்ளிட்ட அலுவலர்கள்‌ அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.


10, 11 ஆம்‌ வகுப்புப்‌ பொதுத்‌ தேர்வுகளில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம்‌ வகுப்பு செய்முறைத்‌ தேர்வுகள்‌ நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, 12 ஆம்‌ வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக்‌ கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில்‌ வழங்க வல்லுநர்‌ குழு பரிந்துரைத்துள்ளது :

MORE DETAILS

No comments :

Post a Comment