Showing posts with label List of Award Winners.. Show all posts
Showing posts with label List of Award Winners.. Show all posts

Monday, January 13, 2014

List of Award Winners.

      தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

      விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு: விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:-

திருவள்ளுவர் விருது :                             கவிஞர் யூசி (தைவான்) 
தந்தை பெரியார் விருது :                     திருமதி சுலோச்சனா சம்பத் 
அண்ணல் அம்பேத்கர் விருது :           பேராயர் முனைவர் எம்.பிரகாஷ் 
பேரறிஞர் அண்ணா விருது :               திரு பண்ருட்டி ச. இராமச்சந்திரன் 
பெருந்தலைவர் காமராசர் விருது : திரு. கி. அய்யாறு வாண்டையார் 
மகாகவி பாரதியார் விருது :              முனைவர் கு. ஞானசம்பந்தன் 
பாவேந்தர் பாரதிதாசன் விருது :     முனைவர் திருமதி. இராதா செல்லப்பன் 
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது :  திரு. அசோகமித்ரன் முத்தமிழ்க்காவலர் 
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது :           பேராசிரியர் முனைவர் வ. ஜெயதேவன் 

      மேற்காணும் விருதுகளை 15.1.2014 அன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

       விருது பெறுவோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி அரசாணைகள் இவ்விழாவில் வழங்கப்படும்.