Monday, May 17, 2021

Government on Release of Water from Aliyar Dam for Irrigation

Statement of the Principal Secretary to Government on release of water from Aliyar Dam for irrigation.

செய்தி வெளியீடு எண்‌: 87 

நாள்‌:17.05.2021

செய்தி வெளியீடு

            கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, ஆனைமலை வட்டம்‌, எலவக்கரை குளத்து பாசன விவசாயிகளின்‌ கோரிக்கையினை ஏற்று ஆழியார்‌ அணையிலிருந்து எலவக்கரை குளத்தின்‌ கீழ்‌ பாசனம்‌ பெறும்‌ ஆயக்கட்டு நிலங்களுக்கு 18.05.2021 முதல்‌ 11 நாட்களுக்கு நாள்‌ ஒன்றுக்கு 61 கன அடி வீதம்‌ மொத்தம்‌ 57.00 மில்லியன்‌ கன அடி தண்ணீர்‌ திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.



அரசு முதன்மைச்‌ செயலாளர்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

No comments :

Post a Comment