Tuesday, May 18, 2021

Government on Release of Water from Palar Porundalar Dam for Irrigation

 Statement of the Principal Secretary to Government on release of water from Palar Porundalar Dam for irrigation.

செய்தி வெளியீடு எண்‌: 88 

நாள்‌:17.05.2021

செய்தி வெளியீடு

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, பழனி வட்டம்‌, பாலாறு பொருந்தலாறு அணையின்‌ தாடாகுளம்‌ வேளாண்‌ பெருமக்களின்‌ கோரிக்கையினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம்‌ இரண்டாம்‌ போக பாசனத்திற்கு முழு பாசன பரப்பான 844 ஏக்கருக்கும்‌ பாசன வசதி அளிக்கும்‌ பொருட்டு, 18.5.2021 முதல்‌ 120 நாட்களுக்கு, நாள்‌ ஒன்றுக்கு 20 கன அடி வீதம்‌ 207.36 மில்லியன்‌ கன அடி தண்ணீர்‌ திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.


அரசு முதன்மைச்‌ செயலாளர்‌

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

No comments :

Post a Comment